×

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர் ஊதிய உயர்வு கோரிக்கை: 6 வாரங்களில் பரிசீலிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து 6 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் கோரி தமிழ்நாடு அரசுக்கு அரசு மருத்துவர்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மருத்துவர்கள் சங்கம் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கக் கோரி அரசு மருத்துவர் ஜெயக்குமார் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 

The post தமிழ்நாட்டில் அரசு மருத்துவர் ஊதிய உயர்வு கோரிக்கை: 6 வாரங்களில் பரிசீலிக்க ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai High Court ,Tamil Nadu government ,Tamilnadu government ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...